சும்மா கலாய்க்கதான்
சொந்த பேரில் ஏன் எழுதுவதில்லை
நிறைய பேர் போலி பெயலில் எழுதுவதால் .
முகமுடிக்கு காரணம் என்ன?
தனிமனித தாக்குதல் இணையத்தில் அதிகம் அதான் காரணம்
இது சுதந்திரம் அல்லவா ?
இது சுதந்திரம்னா சட்டை இல்லாமல் டவுசர் இல்லாமல் போவதும் சரி
Posted by ஜீவானந்தம் at 0 comments
வணக்கம் தமிழர்களே
உலகில் எத்தனை பேர் எழுதினாங்க ,
அனைவரும் கிழிக்க முடியாததை நான் கிழிக்க முடியுதான்னு பார்கிறேன் .
பூர்வாம்சத்தில் நான் ஒரு கம்யூனிஸ்டு . இப்ப தீர்வு தேடும் மனிதன் .
Posted by ஜீவானந்தம் at 0 comments
Labels: நான் யார்
Subscribe to:
Posts (Atom)